உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

Posted by - November 20, 2018
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகப்  பெய்துவரும் அடை மழை காரணமாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தின்…
Read More

தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.
Read More

மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…
Read More

யாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து

Posted by - November 20, 2018
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் ரயிலுடன், கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம்…
Read More

யாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Posted by - November 20, 2018
யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More

யாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

Posted by - November 20, 2018
யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள்…
Read More

மேம்பாலம் அமைத்துத் தருமாறு கோரிக்கை

Posted by - November 20, 2018
முல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம் ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட…
Read More

மீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை

Posted by - November 19, 2018
யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேரந்த  மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர் சுமார் 3 இலட்சம்…
Read More

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்!

Posted by - November 19, 2018
யாழ்.ஊடக அமையத்தின்  6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (18)ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள…
Read More

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை

Posted by - November 19, 2018
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள்…
Read More