ரயில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - November 24, 2018
முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை…
Read More

எழுச்சிபெறும் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Posted by - November 24, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் தொடர் பணிகளில் 23.11.2018 அன்றைய பதிவுகளிலிருந்து. எழுச்சி பெறும் தரவை துயிலுமில்லம் 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்றுவருகின்ற…
Read More

யாழில் வீதியை கடக்க முயன்ற பெண்ணை மோதி தள்ளிய இளைஞர்கள்!! பெண் பலி

Posted by - November 24, 2018
யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து…
Read More

யாழில் நீதிமன்று அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 24, 2018
“யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய…
Read More

தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!

Posted by - November 24, 2018
தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை…
Read More

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

Posted by - November 24, 2018
போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து கொள்ளையிட்டு வந்த இரண்டு இளைஞர்கள் கைது. மந்துவில் கிழக்கு கொடிகாமத்தில் சேர்நத…
Read More

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2018
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக…
Read More

ஆணவக்கொலை நடந்த கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு சம்பவம்

Posted by - November 24, 2018
கிருஷ்ணகிரியில் காதல்-கலப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஷ், சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. 
Read More

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது!

Posted by - November 24, 2018
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் !

Posted by - November 23, 2018
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில்,…
Read More