பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு!

Posted by - June 10, 2022
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர திட்டத்தில் தற்காலிகமாக வீடுகள்…
Read More

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - June 10, 2022
புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு,…
Read More

இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

Posted by - June 10, 2022
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால்…
Read More

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

Posted by - June 10, 2022
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி…
Read More

வானிலை ஆராய்ச்சிமைய அதிகாரியை போன்று பிரதமர் செயற்படுகிறார்- விமல்

Posted by - June 9, 2022
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமல், வானிலை ஆராய்ச்சிமைய அதிகாரிபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்படுகிறார் என்று விமல்வீரவன்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில்…
Read More

சரணடைந்த ஜொன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு

Posted by - June 9, 2022
கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
Read More

மின்சார திருத்தச் சட்டமூலம் 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - June 9, 2022
மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும்…
Read More

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை : பி.சீ.ஆர். – ரெபிட் அன்டிஜன் சோதனையும் அவசியமில்லை

Posted by - June 9, 2022
நாளை முதல் நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

அலி சப்ரியின் சர்ச்சைக்குரிய கருத்து!

Posted by - June 9, 2022
டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…
Read More

இன்றிரவு 8 மணிக்கு முன் ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Posted by - June 9, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடிடுள்ளது.
Read More