பிரான்சு ஆர்ஜொந்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 3, 2019
நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - December 3, 2019
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக…
Read More

பிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - December 2, 2019
எம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ…
Read More

யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019

Posted by - November 29, 2019
யேர்மனி ஒபர்கவுசன் என்னும் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில்…
Read More

பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2019 நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 28, 2019
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2019 புதன்கிழமை பாரிசின் Porte de la…
Read More

நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

Posted by - November 28, 2019
மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித…
Read More

ஈழக்கவிஞன் சேரனின் இருமொழிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு!

Posted by - November 27, 2019
ஈழக்கவிஞன் சேரனின் இருமொழி கவிதைத் தொகுப்பு நேற்று (26) பார்சலோனாவில் வெளியிடப்பட்டது. ஸ்பானிய மொழியிலும் தமிழிலும் இக் கவிதை தொகுப்பு …
Read More

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 25, 2019
மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம்…
Read More