கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 28, 2019
கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்த முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

யாழில் வாகன விபத்து ; இருவர் படுகாயம்!

Posted by - May 28, 2019
ஹயஸ் வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில். முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம்…
Read More

யாழில் வாகன விபத்து

Posted by - May 28, 2019
ஹயஸ் வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில். முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் கச்சேரி…
Read More

வாகன விபத்தில் ஒருவர் பலி மேலும் ஒருவர் காயம்

Posted by - May 28, 2019
சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தோடு,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்…
Read More

வவுனியாவில் ரிஷாத்துக்கு எதிராக சுவரொட்டிகள்!

Posted by - May 28, 2019
வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதவாதி, தேசதரோகி…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்திய தமிழக இந்துமக்கள் கட்சி தலைவர்!

Posted by - May 27, 2019
தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள். தமிழகத்திலிருந்து…
Read More

இரணைத்தீவுக்கான இறங்குத்துறை புனரமைப்பு

Posted by - May 27, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவுக்கான இறங்குதுறை புனரமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பொருட்கள் இரணைமாதா நகரிலிருந்து…
Read More

இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் !மோடிக்கு சி.வி. கடிதம்

Posted by - May 27, 2019
இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான
Read More

சிறுபோக நெற்செய்கையில் சிறு விவசாயிகள் பாதிப்பு

Posted by - May 27, 2019
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More

ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, ஆதரவாக வாக்களிக்க வேண்டும்- சிறீகாந்தா(காணொளி)

Posted by - May 26, 2019
ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, எங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை, நீண்ட…
Read More