புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது

Posted by - April 10, 2020
சித்திரைப் புத்தாண்டின் கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல…
Read More

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Posted by - April 10, 2020
நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய…
Read More

மாவட்டங்களை ஊடறுத்து பயணிப்போருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை!

Posted by - April 10, 2020
நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் இன்று முதல் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு…
Read More

கைதியொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

Posted by - April 9, 2020
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Read More

’கொரோனா தொற்றில் 80 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்’

Posted by - April 9, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 80 பேர், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,…
Read More

வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

Posted by - April 9, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி…
Read More

நாளையும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

Posted by - April 9, 2020
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு!

Posted by - April 9, 2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 என…
Read More

கொரோனாவுக்கு அச்சமின்றி பூண்டுலோயாவில் கூடிய மக்கள் ; எப்போது விழிப்படைவார்கள் ?

Posted by - April 9, 2020
ஊரடங்குச்சட்டம் இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, கொத்மலை, பூண்டுலோயா நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
Read More

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

Posted by - April 9, 2020
கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள்…
Read More