ஹெரோயினுடன் பெண் உட்பட நால்வர் கைது

Posted by - May 17, 2018
இங்கிரிய ஊருகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண்னொருவர் உட்பட நான்குபேரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக இங்கிரிய…
Read More

வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை -ஜாதிக ஹெல உறுமய

Posted by - May 17, 2018
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது என  கட்சி…
Read More

வெலிகம பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது

Posted by - May 17, 2018
 வெலிகம பிரதேச சபை தலைவர் , உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பிரதேச…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை – சேத்திய குணசேகர

Posted by - May 17, 2018
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய…
Read More

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

Posted by - May 17, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக…
Read More

அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்-பி.ஹரிஸன்

Posted by - May 17, 2018
அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சமூக வழுவுட்டல் பி.ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தித்…
Read More

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Posted by - May 17, 2018
பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்…
Read More

சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க

Posted by - May 16, 2018
சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை…
Read More

எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன

Posted by - May 16, 2018
எரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்…
Read More

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

Posted by - May 16, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே…
Read More