வீதியில் பொலிஸ் அதிகாரியை புரட்டி போட்டு தாக்கிய இருவர்

Posted by - September 24, 2022
அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில்…
Read More

சவூதி தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர்!

Posted by - September 24, 2022
சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
Read More

கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

Posted by - September 24, 2022
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
Read More

எலிசபெத் மகாராணியின் சேவைகள், தியாகங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகும்

Posted by - September 24, 2022
பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்து வந்துள்ளன. காலனித்துவத்தின்போது இடம்பெற்ற விடயங்களை நாங்கள் மறைக்கவோ மறக்கவோ முடியாது.
Read More

பால், முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமாம்

Posted by - September 24, 2022
விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை,கோழி இறைச்சி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பால்,முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு…
Read More

வடி கானிலிருந்து சிசு உயிருடன் மீட்பு

Posted by - September 24, 2022
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை 5.30 மணியளவில் நிறை…
Read More

மூவரின் வாழ்வை மாற்றிய இளைஞன்

Posted by - September 24, 2022
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

Posted by - September 24, 2022
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர…
Read More