கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசு பதவிகளை வழங்க வேண்டும்

Posted by - June 17, 2020
இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசு நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் மாவீரர் குடும்பங்களுக்கு செய்யும் துரோகம் ; ஆனந்தன் காட்டம்

Posted by - June 17, 2020
 முன்னாள் போராளிகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைவரையும் கொச்சைக் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் அந்த…
Read More

தேர்தல் விதிமுறை மீறல்; யாழ்ப்பாணத்தில் 15 முறைப்பாடுகள்

Posted by - June 17, 2020
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…
Read More

மாங்குளம் பகுதியில் விபத்தில் முதியவர் பலி!

Posted by - June 17, 2020
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று (16)…
Read More

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

Posted by - June 17, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடி பொலிஸாரால்…
Read More

புகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிற்செய்யில் ஈடுபட மக்கள் ஆர்வம்!

Posted by - June 17, 2020
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் புகையிலைக்கு பதிலாக மாற்றுப் பயிர்கள் விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் அப்பயிர்ச் செய்கையையினை மேற்கொள்வதில்   அதிக…
Read More

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்

Posted by - June 17, 2020
தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண…
Read More

சலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்

Posted by - June 17, 2020
சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை. பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோம்…
Read More

யுத்தம் நிறைவடைந்த பின் எத்தனை விதவைகள் வடக்கிலுள்ளனரென சரியான தகவலை வழங்க வேண்டும் – உமாச்சந்திரா பிரகாஸ்

Posted by - June 17, 2020
வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும்…
Read More

பொம்மையில் வெடிபொருள் : யாழில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு

Posted by - June 17, 2020
யாழ்ப்பாணம், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த…
Read More