தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - June 6, 2020
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…
Read More

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லோகநாதபிள்ளை காலமானார்

Posted by - June 6, 2020
யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
Read More

இரணைமடுவிலிருந்து கடற்படையினர் வெளியேற்றம்!

Posted by - June 6, 2020
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர் இன்று (06) வெளியேறியுள்ளனர்.
Read More

வெட்டுக்கிளி தாக்கம் குறித்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- சிவகுமார்

Posted by - June 6, 2020
பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லையென வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் ள.சிவகுமார்…
Read More

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வம்

Posted by - June 6, 2020
வடக்கில் புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஸ்டஈடு வழங்க அரசாங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற…
Read More

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.

Posted by - June 5, 2020
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலைய கட்டிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக மன்னார்…
Read More

தீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும் – சிவசக்தி.

Posted by - June 5, 2020
இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக  சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது.…
Read More

முல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை

Posted by - June 5, 2020
முல்லைத்தீவு- பாலிநகர்,  வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த…
Read More

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்!

Posted by - June 5, 2020
அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

மீனவருடன் 10 வருடமாக நட்புக்கொண்டுள்ள கொக்கு ; நட்பினை விபரிக்கிறார் மீனவர்

Posted by - June 5, 2020
வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில்…
Read More