யாழில் டெங்கு நோயை கட்டுபடுத்த சகலரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்

Posted by - December 28, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என மாவட்ட அரச அதிபர்…
Read More

வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு உதவி வழங்கவுள்ள இந்திய அரசாங்கம்

Posted by - December 28, 2023
வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை செய்யும் என யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் ராகேஸ் நட்ராஜ்…
Read More

வைத்திய துறையில் கவனயீனத்தால் உயிர்களும் போயிருக்கின்றன

Posted by - December 28, 2023
தற்போது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தங்களால் முடிந்தளவு இருக்கின்ற வளங்களை கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை செய்கின்றார்கள். ஆனால்…
Read More

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்

Posted by - December 28, 2023
பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம்,…
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - December 27, 2023
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்…
Read More

நெல் மூடைகள் திருட்டு

Posted by - December 27, 2023
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில்  களஞ்சியப்படுத்தி  வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள்…
Read More

விவசாயப் பணிப்பாளரின் இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 27, 2023
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி புதன்கிழமை (27)…
Read More

முல்லைத்தீவில் 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

Posted by - December 27, 2023
முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் இன்று புதன்கிழமை  (27) மீட்கப்பட்டுள்ளது.
Read More

யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!

Posted by - December 27, 2023
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27)  கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது…
Read More

யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அதிபர்கள் போராட்டம்!

Posted by - December 27, 2023
இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக  தெரிவித்து தமக்கான நியமனம்…
Read More