எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது!

Posted by - December 18, 2023
அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் – கோவளம்…
Read More

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சிராட்டிக்குளம் கிராமம்

Posted by - December 18, 2023
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள்…
Read More

வவுனியாவில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு

Posted by - December 17, 2023
வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வெளியேற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளுமாறு வட…
Read More

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக்கூட்டம்

Posted by - December 17, 2023
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
Read More

யாழில் உள்ள அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற ஆளுநர் பணிப்புரை

Posted by - December 17, 2023
வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன்…
Read More

செந்தில் ; மார்க் அன்ரே சந்திப்பு

Posted by - December 17, 2023
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை…
Read More

தாயைக் கட்டியணைக்க முயன்ற சிறுவனை பந்தாடிய பஸ்

Posted by - December 17, 2023
மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம்  சனிக்கிழமை  (16)  பதிவாகியுள்ளது.
Read More

காத்தான்குடி கா்பலா பிரதேசத்தில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி கைது!

Posted by - December 17, 2023
காத்தான்குடியில் ஐஸ் ப்போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 13 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்து…
Read More

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வாளுடன் இளைஞர் கைது!

Posted by - December 17, 2023
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் கண்ணன் கோவில் பகுதியில் சனிக்கிழமை (16)  வாளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வெள்ளத்தினால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள் இடம்பெயர்வு

Posted by - December 17, 2023
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில்…
Read More