தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்; சுகாதார நடைமுறைகளை பின்பற்ற ஏற்பாடு

Posted by - August 30, 2020
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திரு விழா இன்று காலை இடம்பெறவுள்ளது.
Read More

ஓவியர் ஆசை இராசையா காலமானார்

Posted by - August 29, 2020
ஈழத்தமிழரிடையே தோன்றிய அற்புதமான ஓவியப் படைப்பாளி ஆசை இராசையா. தூரிகை வழியே அன்றாட வாழ்வின் வண்ணங்களை இயல்பாய் வெளிக்கொணர்ந்தவர். ஓவியத்துறையை…
Read More

கிளிநொச்சி விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர் பலி

Posted by - August 29, 2020
கிளிநொச்சி ஏ-9 வீதி பிரதான வீதியின் 155 கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

வடக்கு கடல் மார்க்கம் ஊடாக தங்க கடத்தல் கும்பல் கைது!

Posted by - August 29, 2020
யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதியில் தங்க கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் சுமார் 10 கிலோ தங்கத்தை மீட்டிருக்கின்றனர்.
Read More

வடக்கில் அதிகளவான பணபரிமாற்றம் ஆறுபேர் வரை கைது!

Posted by - August 29, 2020
வடக்கில் வங்கி கணக்குகள் ஊடாக அதிகளவான பணங்கள் பரிமாறப்பட்ட சந்தேகத்தில் பணப்பரிமாற்ற மோசடிக்கு துணைபோன அறுபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More

முல்லைத்தீவில் மரம் முறிந்து ஒருவர் பலி மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில்!

Posted by - August 29, 2020
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன்…
Read More

‘குருவிக்காடு’ பிரதேசத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்ப

Posted by - August 29, 2020
யாழ்.சரசாலை ‘குருவிக்காடு’ பிரதேசத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. இயற்கையாக கண்டல் தாவரங்களுடன் அமைந்துள்ள குருவிக்காட்டில், விலங்குக் கழிவுகள், வீட்டுக்…
Read More

உதயசிவத்தை உடனடியாக விடுதலை செய்!

Posted by - August 29, 2020
இவ்வாண்டு சிறீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வடகிழக்கில் 89 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் அதன் வரிசையில் உதயசிவம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது!

Posted by - August 29, 2020
சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும்…
Read More