ஒரே இரவில் உயிரிழந்த 27 பசுக்கள் – மட்டக்களப்பில் சம்பவம்!

Posted by - September 2, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன.
Read More

வவுனியாவில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2020
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்ப்பாட்டமும், பணிபுறக்கணிப்பும் இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம்…
Read More

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கைகலப்பு! – வவுனியாவில் சம்பவம்!

Posted by - September 2, 2020
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் இரு கழகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
Read More

மட்டக்களப்பில் கோர விபத்து! – இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

Posted by - September 2, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

புத்தளம் மதரசாவில் சஹ்ரான் நடத்திய முகாமில் 26 மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

Posted by - September 1, 2020
சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு புத்தளம் பொம்பரிப்பு பகுதியிலுள்ள அல் ஸுஹாரியா மதரசாவில் நான்கு வருட காலமாக பயற்சி முகாம்…
Read More

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் நோக்கமா?

Posted by - September 1, 2020
புதிய அரசாங்கம் இருபத்தெட்டு அமைச்சரவை அமைச்சுக்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கி ஒரு பாரிய அமைச்சர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கின்றது.…
Read More

திடீரென உயிரிழந்த இளைஞன்

Posted by - September 1, 2020
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று நேற்று (31) மாலை மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் – சி.வி.

Posted by - September 1, 2020
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ்…
Read More

வவுனியாவில் மினி சூறாவளி – 38 வீடுகள் சேதம்

Posted by - September 1, 2020
வவுனியா கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன், பயன்தரும்…
Read More