தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017
வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால்…
Read More

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக்…
Read More

தமிழர் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் ஓய்ந்தது!!!

Posted by - December 6, 2016
‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த…
Read More

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

Posted by - November 25, 2016
‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு…
Read More

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

Posted by - November 12, 2016
தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின்…
Read More

உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்

Posted by - October 27, 2016
யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த…
Read More

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

Posted by - October 9, 2016
நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று…
Read More

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

முதல்வர் விக்னேஸ்வரன், வரலாற்று இருட்டில் திசைகாட்டும் கலங்கரையாக இறுதிவரை திகழவேண்டும்!

Posted by - August 31, 2016
ஈழத்தமிழர் வரலாற்றில் 2009 மே 18 இற்கு பின்னரான காலகட்டமானது என்றுமில்லாத துயரம் தோய்ந்த அத்தியாயமாக கண்முன்னே கரைந்து கொண்டிருக்கின்றது.…
Read More

தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு!

Posted by - August 8, 2016
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தமது இலட்சியங்களாக வரித்து அதற்காக தமது இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து பெருவிருட்சமாக்கிய ஐம்பதாயிரத்துக்கு…
Read More