எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம்-அஜித் ரோஹண

Posted by - April 11, 2020
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

Posted by - April 11, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக…
Read More

புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்தார்

Posted by - April 11, 2020
புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த…
Read More

பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமே உள்ளது – ருவன் விஜேவர்தன

Posted by - April 11, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமே காணப்படுகிறது. அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது…
Read More

சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து ஆலோசனை

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்  சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா…
Read More

கொரோனா வைரஸ் சோதனைகள்: யேர்மனியிடம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

Posted by - April 11, 2020
யேர்மனி அடுத்தவாரம் புதிதாக கொரோனா தொற்று நோய் உள்ளவர்களைக் கண்டறிய புதிய சோதனைகளை தொடங்குவதற்கு  தயாராகிவருகின்றது.
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

Posted by - April 11, 2020
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களுள்…
Read More

சிறை கைதிகள் விவகாரம் – சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

Posted by - April 11, 2020
சிறிய குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா…
Read More

தேசிய மருந்துகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்

Posted by - April 11, 2020
 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை உற்பத்தி செய்வதற்கு மருத்துவம் மற்றும் தொழிநுட்ப துறையினருக்கு…
Read More