யேர்மனி கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள நிவாரணம்.

Posted by - January 7, 2021
06.01.2021 இன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு ஜெர்மன் கம்பேர்க் வாழ் தமிழ்…
Read More

மட்டக்களப்பில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - January 7, 2021
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று(புதன்கிழமை) கரடியனாறு பொலிஸில்…
Read More

கிளிநொச்சியில் 35 மில்லியனில் விடுதி வசதிகளுடன் ஆயுா்வேத வைத்தியசாலை!

Posted by - January 7, 2021
கிளிநொச்சியில் விடுதி வசதிகளுடன் கூடிய விசேட கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று 35 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. வடக்கு…
Read More

’ஐந்து நாள்களில் ஐவருக்கு கொரோனா’

Posted by - January 6, 2021
வடக்கு மாகாணத்தில், டிசெம்பர் மாதத்தில் மட்டும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார…
Read More

யாழ் கல்லுண்டாயில் சுழல்காற்று. 9 வீடுகள் பகுதியளவில் சேதம்

Posted by - January 6, 2021
யாழில் இன்று (புதன்கிழமை) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த…
Read More

வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம் – இராணுவம் குவிப்பு

Posted by - January 6, 2021
வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர்…
Read More

மருதனார்மடம் கடைத் தொகுதியைத் திறப்பது இப்போது சாத்தியமில்லை!!

Posted by - January 6, 2021
மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று…
Read More

புலோலி தொற்றாளர் வந்ததால் ஆரியகுளத்தில் பிரபல சைவ உணவகம் முடக்கம்!

Posted by - January 6, 2021
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் இன்று முடக்கப்பட்டுள்ளது.
Read More

நல்லூரான் செம்மணி வளைவு’ பொங்கல் தினத்தன்று திறக்கப்படும்!

Posted by - January 6, 2021
நல்லூர் கந்தப் பெருமான் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில்…
Read More