யேர்மனி கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள நிவாரணம்.

411 0

06.01.2021 இன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு ஜெர்மன் கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் இடர்கால நிவாரண உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இற்காக பங்களிப்புச் செய்த கம்பெர்க் வாழ் தமிழீழ மக்களுக்கு சத்துருக்கொண்டான் மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.