போதை மாத்திரைகள் மீட்பு

Posted by - September 3, 2018
ஜாஎல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 ஆயிரம் தெர்மடோல் போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு…
Read More

மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம் இன்று

Posted by - September 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்…
Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 20,000 கோடி ரூபா நட்டம் – சம்பிக்க

Posted by - September 3, 2018
2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய    ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அப்போதைய அரசாங்கத்திடம்…
Read More

புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

Posted by - September 3, 2018
ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள்…
Read More

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்- காதினல் ரஞ்ஜித்

Posted by - September 3, 2018
சமகாலத்தில் சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பௌத்த கலாசார…
Read More

புத்தளத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

Posted by - September 3, 2018
புத்தளம் மங்கள எலிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

ஐநா குழுவின் வேண்டுகோளிற்கு இதுவரை இலங்கையிடமிருந்து பதிலில்லை!

Posted by - September 3, 2018
ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உரிய காலத்தில் பதில் அளிக்காதது குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடிதமொன்றை…
Read More

தமிழ், சிங்கள பாடசாலைகளின் 3 ஆம் தவணை இன்று ஆரம்பம்

Posted by - September 3, 2018
சிங்கள, தமிழ்  அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர விடைத்தாள்…
Read More

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மனிஸா நியமனம்!

Posted by - September 2, 2018
வெற்றிடமாகியிருந்த பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு, மனிஸா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More