மருதனார்மடம் கொரோனா கொத்தணி- மேலும் பலருக்கு தொற்று!

Posted by - December 30, 2020
யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஒன்பது பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More

‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்

Posted by - December 30, 2020
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி…
Read More

கடந்த 12 மணித்தியாலங்களில் திருகோணமலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - December 30, 2020
திருகோணமலையில் கடந்த 12 மணித்தியாலங்களில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அதன்படி குச்சவெளியில் ஒருவருக்கும் மூதூரில் 5 பேருக்கும் உப்புவெளியில் ஒருவருக்கும்…
Read More

கிராம சேவகர் நீரில் மூழ்கி மாயம்

Posted by - December 30, 2020
மன்னார் -நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ஒருவர் ஆற்றில் நீராட…
Read More

யாழில் வாள்வெட்டு-பெண் ஒருவர் உட்பட 3 பேர் வைத்தியசாலையில்

Posted by - December 29, 2020
யாழ்.பருத்துறை கரணவாய் – முதலைகுழி கிராமத்தில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில்…
Read More

கல்முனை நகர் முடக்கத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு

Posted by - December 29, 2020
இன்று(29) கல்முனை நகரிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் நடைபெறவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.…
Read More

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு

Posted by - December 29, 2020
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட…
Read More

இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - December 29, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர்…
Read More

கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Posted by - December 29, 2020
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. காங்கேசன்துறை பிராந்திய…
Read More