யாழ்ப்பாண சிறைக் கைதியொருவருக்கு கொரோனா- மேலும் பல கைதிகள் சுயதனிமைப்படுத்தலில்!

Posted by - February 22, 2021
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய…
Read More

நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!

Posted by - February 22, 2021
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடும்…
Read More

P2P எழுச்சியால் யாழில் கொரோனாவாம் – யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Posted by - February 21, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் நடத்தப்பட்டமையினால் தான் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதாக விசமிகள் சிலர் கூறி வருகின்றனர். அது…
Read More

ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- சி.வி.

Posted by - February 21, 2021
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…
Read More

தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

Posted by - February 21, 2021
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சின்னக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில்…
Read More

வடக்கில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - February 21, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More

உலக தாய்மொழித்தினம் இன்றைய தினம் (21.02.2021) நாவலர் பொது மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது-தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Posted by - February 21, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2021ம் ஆண்டுக்கான உலக தாய்மொழித்தினம் இன்றைய தினம் (21.02.2021) நாவலர் பொது மண்டபத்தில் இடம்…
Read More

யாழ் சாவகச்சேரி நுணாவில் பிள்ளையார் கோவிலுக்கருகில் சிங்கள பௌத்தர்கள் கூடியதால் ஏற்பட்ட பரபரப்பு!

Posted by - February 21, 2021
சாவகச்சேரி நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம் உண்டாகியது.  ஏ9 வீதியின் நூணாவில் மணங்குணா பிள்ளையார்…
Read More

யாழில் வீதியில் சென்ற இளைஞனை வழி மறித்து சரமாரியாக தாக்கிய புலனாய்வாளர்கள்!

Posted by - February 21, 2021
வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல்…
Read More

கொரோனா தொற்று!! தற்காலிகமாக மூடப்பட்டது டயலொக் நிறுவனம்!!

Posted by - February 21, 2021
யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும்ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில்…
Read More