P2P எழுச்சியால் யாழில் கொரோனாவாம் – யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

309 0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் நடத்தப்பட்டமையினால் தான் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதாக விசமிகள் சிலர் கூறி வருகின்றனர்.

அது தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் நேற்றய தினம் இரவு முதல் அச்சுவேலி மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.