யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கே அனுமதி!

Posted by - February 27, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா…
Read More

வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!

Posted by - February 27, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் திங்களன்று போராட்டம்

Posted by - February 27, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் அழைப்பு…
Read More

வடக்கில் நேற்று சிறைக்கைதிகள் அறுவர் உட்பட 7 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - February 27, 2021
இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More

ஈழ மக்களின் விடிவுக்காக இறுதிவரை போராடிய ஓர் உன்னத போராளி

Posted by - February 27, 2021
ஈழ மக்களின் விடிவுக்காகவும் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகவும் உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று!

Posted by - February 27, 2021
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) முற்பகல் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஜெனிவா விவகாரம், புதிய…
Read More

திருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை – 7 பேர் கைது

Posted by - February 27, 2021
திருகோணமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது

Posted by - February 27, 2021
வவுனியாவில் ; நேற்று  முன்தினம்  (25.02.2021) இரவு மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா…
Read More

சைவ பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில் தற்போது பௌத்தமத காப்புரைகள் ஒலிக்கின்றன

Posted by - February 27, 2021
சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக…
Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்

Posted by - February 27, 2021
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன்…
Read More