வடக்கில் எகிறும் கொரோனா – பணிப்பாளர் கேதீஸ்வரன்

Posted by - February 22, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா…
Read More

யாழில் மிரட்டும் மர்ம கும்பல்!

Posted by - February 22, 2021
யாழ்ப்பாணம், நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலைவேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் இன்று மாலை மடக்கிப்பிடிக்கப்பட்டது. நாளாந்தம்…
Read More

மட்டு. செட்டிபாளையத்தில் இளம் குடும்ப பெண் சடலமாக கண்டெடுப்பு !

Posted by - February 22, 2021
திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில் 26 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More

மட்டக்களப்பில் காணிகளை அபகரிக்கும் முயற்சி

Posted by - February 22, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடக்கரையை அன்டிய பகுதிகளில் உள்ள காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லாவின் பினாமிகள் மீண்டும் இறங்கியுள்ளனர். 1979…
Read More

தமிழரின் தார்மீக உரிமைக்கான போராட்டம்- தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வலை வீசும் பொலிஸார்!

Posted by - February 22, 2021
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் மட்டக்களப்பு பொலிஸ்…
Read More

குப்பையில் வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Posted by - February 22, 2021
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண்…
Read More

யாழ்ப்பாண சிறைக் கைதியொருவருக்கு கொரோனா- மேலும் பல கைதிகள் சுயதனிமைப்படுத்தலில்!

Posted by - February 22, 2021
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய…
Read More

நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!

Posted by - February 22, 2021
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடும்…
Read More

P2P எழுச்சியால் யாழில் கொரோனாவாம் – யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Posted by - February 21, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் நடத்தப்பட்டமையினால் தான் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதாக விசமிகள் சிலர் கூறி வருகின்றனர். அது…
Read More

ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- சி.வி.

Posted by - February 21, 2021
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்…
Read More