இரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

Posted by - March 7, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More

சம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ!

Posted by - March 7, 2021
பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது…
Read More

சம்பந்தனின் கடிதம் தொடர்பிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு (காணொளி )

Posted by - March 7, 2021
சம்பந்தனின் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்………… https://www.facebook.com/skajendrenMP/videos/268313844978983
Read More

இரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை-யாழில் எதிர்ப்பு!

Posted by - March 7, 2021
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில்…
Read More

போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு அச்சுறுத்தும் பாணியில் பொலிஸார் எச்சரிக்கை!

Posted by - March 7, 2021
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு!

Posted by - March 7, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் என கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் 17 கொரோனா சடலங்கள் அடக்கம்!

Posted by - March 7, 2021
மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நேற்று வரையில் 17 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில்…
Read More

சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும்

Posted by - March 7, 2021
கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க…
Read More

வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - March 7, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி…
Read More