மட்டக்களப்பில் கிழக்கு மாகாண தபாலக நிர்வாக கட்டட தொகுதியை திறந்துவைத்தார் அமைச்சர் பந்துல

Posted by - January 7, 2024
கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு சுமார் 45 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 5…
Read More

வவுனியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து எமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டும் – மனுவல் உதயச்சந்திரா

Posted by - January 7, 2024
காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக  போராடி வருகிறோம். இந்நிலையில், வவுனியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி…
Read More

ஜெனிற்றாவை விடுதலை செய்ய வேண்டும் – இளங்கோதை

Posted by - January 7, 2024
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  யாழ்ப்பாண மாவட்ட…
Read More

தென்னிலங்கை முதலீட்டு தளமாக மாற்றப்படும் பூநகரி திட்டம்

Posted by - January 7, 2024
பூநகரி அபிவிருத்தி திட்டம் ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய…
Read More

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

Posted by - January 7, 2024
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில்…
Read More

திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி

Posted by - January 7, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித்…
Read More

வவுனியாவில் திடீரென அமைக்கப்பட்ட புதிய இராணுவ முகாம்

Posted by - January 6, 2024
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திடீரென நிரந்தர இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.குறித்த இராணுவ முகாமானது நேற்று இரவு (05.01.2024)…
Read More

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்!

Posted by - January 6, 2024
யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…
Read More

மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற நடவடிக்கை

Posted by - January 6, 2024
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
Read More

யாழ். கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்

Posted by - January 6, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
Read More