தமிழரசின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும்

Posted by - January 21, 2024
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியானது மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் அப்பதவிவை அம்மாவட்டத்தின் முன்னாள்…
Read More

தார்மீகப் போராட்டத்தில் கொள்கை நிலைப்பாடுகளுடன் பயணம் தொடரும் – சிறீதரன்

Posted by - January 21, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையாக என்னைத் தெரிவுசெய்யும் பட்சத்தில், எமது மக்களின் அரசியல் உரித்துக்கோரிய தார்மீகப் போராட்டத்தில் எனது போக்கும்,…
Read More

விவசாயிகளுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும் – பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

Posted by - January 20, 2024
மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…
Read More

இளைஞர்களின் முற்றுகை நடவடிக்கையால் கசிப்பு, கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கைப்பற்றல்

Posted by - January 20, 2024
யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகையொன்று இளைஞர்களால் இன்று சனிக்கிழமை (20) முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - January 20, 2024
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள…
Read More

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கவேண்டும்

Posted by - January 20, 2024
மும்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள…
Read More

யாழில் கடைகள், வாகனங்கள் தீக்கிரை : சூத்திரதாரிகள் மூவர் கைது

Posted by - January 20, 2024
யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில்,  நேற்று வெள்ளிக்கிழமை (19) மூவர்…
Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான தொழில் திணைக்கள உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Posted by - January 20, 2024
தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில்…
Read More

காசோலையை காண்பித்து மோசடியில் ஈடுபட்ட யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

Posted by - January 20, 2024
காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6…
Read More

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையதாம் !

Posted by - January 20, 2024
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையதென இனம் காணப்பட்டுள்ளது.
Read More