யாழில் 37 பேர் உட்பட வடக்கில் மேலும் 43 பேருக்குத் தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - May 6, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்றுப் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது…
Read More

யாழ்.வடமராட்சியில் கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி

Posted by - May 6, 2021
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.
Read More

மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் என சமல் உறுதி

Posted by - May 6, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல்…
Read More

யாழ்.நகர பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது

Posted by - May 6, 2021
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More

வணிகத்துறையில் யாழ் மாவட்ட நிலையில் 2வது இடத்தினை பெற்று மாணவி சாதனை

Posted by - May 6, 2021
 வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் வணிகத்துறையில் கல்வி பயின்ற மாணவி…
Read More

யாழில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்!

Posted by - May 6, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை…
Read More

கிழக்கு மாகாணத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள்

Posted by - May 6, 2021
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக மூன்று பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Read More

தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்

Posted by - May 6, 2021
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.…
Read More

பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி

Posted by - May 5, 2021
பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி மகேஸ்வரன் கயலினி. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இம்மாணவி…
Read More

வடக்கு மக்கள் அவதானமாக இருக்கவும் : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - May 5, 2021
இந்தியாவிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்.…
Read More