இவ்வாண்டும் மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்

Posted by - May 12, 2021
முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் ; நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று,…
Read More

வீடுகளில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் விசேட நடவடிக்கைகள்

Posted by - May 12, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் இக்காலத்தில் வீடுகளில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும்…
Read More

பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை

Posted by - May 12, 2021
முல்லைத்தீவு மாந்தை கிழக்கின் கொல்லவிளாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஐந்து குடும்பங்கள் கொரோனாத் தொற்றுக்காரணமாக  கடந்த பன்னிரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் விபத்து

Posted by - May 12, 2021
இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் ஒன்று, மட்டக்களப்பு- கொம்மாதுறை பகுதியில் நேற்றிரவு (11) விபத்துக்குள்ளானதில் மூவர்  படுகாயமடைந்துள்ளனர் என ஏறாவூர்…
Read More

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி!

Posted by - May 12, 2021
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி…
Read More

மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

Posted by - May 12, 2021
வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத் தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Read More

யாழில் மகனின் பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் கைது!!

Posted by - May 11, 2021
யாழ்ப்பாணத்தில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று இந்த…
Read More

யாழ். வடமராட்சியில் உள்ள வெதுப்பகத்திற்கு பூட்டு

Posted by - May 11, 2021
யாழ். வடமராட்சி நெல்லியடியில் பிரபல வெதுப்பகம் ஒன்றின் பணி புரிபவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்ட நிலையில்…
Read More

மாணவர்கள்,பொலிஸார் உட்பட 20 பேருக்கு தொற்று

Posted by - May 11, 2021
கிளிநொச்சியில் நேற்றைய தினம்  (10)வெளியிடப்பட்ட பிசிஆர் முடிவுகளின் படி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு…
Read More

நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - May 11, 2021
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்…
Read More