யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

Posted by - June 2, 2021
கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. அதிகளவு மக்கள் இச்செயற்றிட்டத்தில் ஆர்வத்துடன்  பங்கேற்றனர்.    
Read More

முகநூல் பதிவேற்றங்களும் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதும்

Posted by - June 2, 2021
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது…
Read More

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

Posted by - June 2, 2021
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட  சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…
Read More

வட்டுக்கோட்டையில் நகைகளை களவாடிய இளைஞரொருவர் கைது

Posted by - June 2, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையைத் திருடிய பேரன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

Posted by - June 2, 2021
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள்…
Read More

கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

Posted by - June 2, 2021
aithuயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் தெற்கு பகுதியிலுள்ள கடை ஒன்று உடைத்து 45,000 ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.…
Read More

யாழில் குழந்தை உயிரிழந்த தொடர்பில் தாய், தந்தை கைது!

Posted by - June 2, 2021
யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு…
Read More

யாழில் 1.2 பில்லியன் ரூபா செலவில் உருவான பிரமாண்ட கட்டடம்!

Posted by - June 2, 2021
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இந்திய…
Read More

கோவிட் தடுப்பூசியை அச்சமின்றிப் பெற்றுக்கொள்ளுங்கள்! –ஆ.கேதீஸ்வரன்

Posted by - June 2, 2021
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, மக்கள் கோவிட் தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி…
Read More

சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

Posted by - June 2, 2021
சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான சீனா மாநில கட்டுமான பொறியியல் கழகம் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.…
Read More