ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 1983 தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்த மௌரிசியஸ் முன்னாள் பிரதமர் இன்று எம்முடன் இல்லை.

Posted by - June 5, 2021
தமிழினப்பற்றாளனாக, மொழிப்பற்றாளனாக, விடுதலைப்பற்றாளனாக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth. அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும்.…
Read More

யேர்மனி, முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 15 புதிய மாணவர்கள்.

Posted by - June 4, 2021
30.05.2021 அன்று யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 15 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர்.…
Read More

ஊடக அறிக்கை – ஈழ அகதிகளை ஜேர்மனி நாடுகடத்த எடுக்கும் முயற்சி தொடர்பானது.

Posted by - June 4, 2021
  03.06.2021 ஊடக அறிக்கை: ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது. தனிநபர்…
Read More

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு

Posted by - June 2, 2021
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - June 1, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட…
Read More

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

Posted by - June 1, 2021
ஊடகத்துறை ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய …
Read More

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

Posted by - May 31, 2021
செய்தி வெளியீடு மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு) உலகப்பரப்பில், புலம்பெயர்ந்து வாழும்…
Read More

கனடா அரசாங்கத்தின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

Posted by - May 31, 2021
கனடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார்.
Read More

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கண்காட்சி

Posted by - May 30, 2021
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும்…
Read More