பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்!

Posted by - March 18, 2023
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம்…
Read More

3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

Posted by - March 18, 2023
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் இன்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய…
Read More

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - March 18, 2023
புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
Read More

நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முதற் கட்டமாக 330 மில்லியன் கிடைக்கும்

Posted by - March 18, 2023
இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல்…
Read More

கொழும்பில் 69 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - March 18, 2023
கொழும்பு கோட்டை பகுதியில் லொறி ஒன்றிலிருந்து 69 இலட்சம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை…
Read More

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள்

Posted by - March 18, 2023
பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு, கல்வி மற்றும் சுகாதாரசேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான விவகாரங்களை…
Read More

வர்த்தமானி கட்டளைகளை பாராளுமன்றில் விவாதிக்க தீர்மானம்

Posted by - March 18, 2023
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி கட்டளைகளை…
Read More

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பணிகளை தொடருங்கள் – பஷில்

Posted by - March 18, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும் ஆகவே தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - March 18, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை…
Read More