திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்போம் – வைகோ

Posted by - August 30, 2018
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிக்கும் என்று வைகோ கூறினார்.
Read More

“நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்” – கமல் பேட்டி!

Posted by - August 30, 2018
அடுத்தாண்டு  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார்.மேலும், ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்…
Read More

ஹெல்மெட் கட்டாயமா? – ஈரோட்டில் வைரலாக பரவும் ‘வாட்ஸ் அப்’ குமுறல்கள்

Posted by - August 30, 2018
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டயாம் ஹெல்மேட் அணிவது குறித்து ஈரோடு மாவட்ட வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது குமுறல்களை தெரிவித்துள்ளனர்.
Read More

பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்!

Posted by - August 30, 2018
பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
Read More

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் – சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று!

Posted by - August 30, 2018
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நீதிபதி அருணா ஜெகதீசனின் 3ம் கட்ட விசாரணை நிறைவு

Posted by - August 29, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை…
Read More

கரூர் சாலையில் திடீர் பள்ளம் – பொதுமக்கள் பீதி!

Posted by - August 29, 2018
கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. 
Read More

சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் – ஜி.கே.வாசன்

Posted by - August 29, 2018
சவால்களை சமாளிக்கும் தலைவராக தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என கரூரில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 
Read More

22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - August 29, 2018
பழைய முறையைப் பின்பற்றி 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்…
Read More

தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை !

Posted by - August 29, 2018
தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி…
Read More