யாழில் திடீரென மக்கள் கூடியமையினால் ஏற்பட்ட குழப்பம்

Posted by - September 21, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடீரென கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
Read More

”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் !” ஜனாதிபதியின் கூற்றுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம்

Posted by - September 21, 2021
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

Posted by - September 21, 2021
திருகோணமலை – மொரவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெலுஓய வனப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது…
Read More

வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா

Posted by - September 21, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா…
Read More

வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - September 21, 2021
வவுனியாவில் 5பேர் கொரோனா தொற்றினால் நேற்று (20) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்…
Read More

கிளிநொச்சியில் கொரோனாவால் வயோதிபர் மரணம்

Posted by - September 21, 2021
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென…
Read More

கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 20, 2021
மட்டக்களப்பு கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கும்புறுமூலை – வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More

யாழில் ஆவா குழு உறுப்பினர் உட்பட நால்வர் போதைப் பொருள், வாளுடன் கைது!

Posted by - September 20, 2021
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் காவல்துறையினரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி…
Read More

‘போலியான தகவல்களை நம்ப வேண்டாம்’

Posted by - September 20, 2021
போலியான தகவல்களை நம்பாமல், 20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்…
Read More