ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்

Posted by - February 20, 2024
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் நேற்றைய நாள் (19.02.2024) பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 5ஆம் நாள் ஈருருளிப் பயணம்

Posted by - February 19, 2024
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம்…
Read More

லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் ஈகையர் வணக்க நிகழ்வு.

Posted by - February 19, 2024
ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா,…
Read More

ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் றொட்ராம் மாநகரிலிருந்து  ஆரம்பமானது.

Posted by - February 17, 2024
ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அனைவரது கவனத்திற்கும்! தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன…
Read More

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

Posted by - February 15, 2024
எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

கலைத்திறன் போட்டி தென்மேற்கு மாநிலம்.யேர்மனி.

Posted by - February 14, 2024
புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல் காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை…
Read More

ஈகைப்போராளிகளின் நினைவெழிச்சி நாள்.2024 -Belgium

Posted by - February 13, 2024
2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு…
Read More

கிண்ணியம்மாஅவர்களிற்கு“நாட்டுப்பற்றாளர்”மதிப்பளிப்பு – அனைத்துலகத்தொடர்பகம்,தமிழீழ விடுதலைப்புலிகள்.

Posted by - February 11, 2024
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)…
Read More

லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள் மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் வணக்க நிகழ்வு!

Posted by - February 9, 2024
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!…
Read More

தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக மனித உரிமைகளை ரணில் மீறிவருகின்றார்

Posted by - February 9, 2024
தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More