ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பை நிறுவும் சீனா – முடிவுக்கு வரும் தன்னாட்சி சுதந்திரம் Posted by தென்னவள் - June 21, 2020 சுய ஆட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காகில் தேசிய பாதுகாப்பு அமைப்பை சீனா நிறுவ உள்ளது.
18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உறைபனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள் Posted by தென்னவள் - June 21, 2020 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக்கில் உறைபனியை பொருட்படுத்தாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.
நீரில் மூழ்கி சிறுவன் உட்பட நால்வர் பலி! Posted by தென்னவள் - June 21, 2020 கம்பஹா – வத்தளை, டிகோவிட்ட கடற் பகுதியில் நேற்று (20) மாலை நீராடிய மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது! Posted by தென்னவள் - June 21, 2020 யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும்…
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ். Posted by கரிகாலன் - June 20, 2020 கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம்…
எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück) என்றார் சுவிஸ் அதிபர் Posted by கரிகாலன் - June 20, 2020 உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால்…
ஐந்து உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்ணீருடன் மயங்கி விழுந்த தாய் Posted by தென்னவள் - June 20, 2020 ஐந்து உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்ணீருடன் மயங்கி விழுந்த தாய்
மூதூர்க் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடு தான் பிரதேச செயலாளரை ஓரங்கட்டிய செயற்பாடு! Posted by தென்னவள் - June 20, 2020 மூதூர்க் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடு தான் பிரதேச செயலாளரை ஓரங்கட்டிய செயற்பாடு என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
முகமாலையில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி! Posted by தென்னவள் - June 20, 2020 முகமாலையில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர் Posted by தென்னவள் - June 20, 2020 கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ்…