நீரில் மூழ்கி சிறுவன் உட்பட நால்வர் பலி!

228 0

கம்பஹா – வத்தளை, டிகோவிட்ட கடற் பகுதியில் நேற்று (20) மாலை நீராடிய மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 14 வயது சிறுவன், 16 வயது சிறுமி மற்றும் 20 மற்றும் 30 வயதுடைய பெண்கள் உட்பட நால்வரே பலியாகியுள்ளனர்.