கொரோனா தடுப்பு பணியில் கோவை முன்னணியில் உள்ளது- முதலமைச்சர் பேச்சு Posted by தென்னவள் - June 25, 2020 கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு Posted by தென்னவள் - June 25, 2020 முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால்
மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு! Posted by தென்னவள் - June 25, 2020 சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று…
தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை Posted by தென்னவள் - June 25, 2020 கொழும்பு – பொல்ஹென்கொட இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே
யாழ்.மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவி நீக்கம் Posted by தென்னவள் - June 25, 2020 யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்குமாம் Posted by தென்னவள் - June 25, 2020 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
வவுனியாவில் திடீர் சோதனை! Posted by தென்னவள் - June 25, 2020 வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு! Posted by தென்னவள் - June 25, 2020 கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் Posted by தென்னவள் - June 25, 2020 திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது…
ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது Posted by தென்னவள் - June 25, 2020 யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று…