கொரோனா தடுப்பு பணியில் கோவை முன்னணியில் உள்ளது- முதலமைச்சர் பேச்சு

Posted by - June 25, 2020
கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

Posted by - June 25, 2020
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால்

மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு!

Posted by - June 25, 2020
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று…

கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்குமாம்

Posted by - June 25, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

வவுனியாவில் திடீர் சோதனை!

Posted by - June 25, 2020
வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு!

Posted by - June 25, 2020
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

Posted by - June 25, 2020
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது…

ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது

Posted by - June 25, 2020
யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று…