இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை

Posted by - June 26, 2020
ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய…

அரசுகளின் அநீதிகளால் தான் அகதிகள் உருவாக்கப்படுகின்றனர்- சண் மாஸ்டர்

Posted by - June 26, 2020
இன்றைய உலகம் அன்றாடம் அகதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இன, மொழி, நிற மதம் என்று பாகுபாடு காட்டும் பல்வேறு…

பொறுப்புகூறல் குறித்து இலங்கை அமைச்சருடன் பிரிட்டன் அமைச்சு பேச்சுவார்த்தை

Posted by - June 26, 2020
பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்காக அமைச்சர் அகமட் பிரபு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடனான தொலைபேசி உரையாடலின் போது…

இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் காலதாமதம் ஏற்படும்

Posted by - June 26, 2020
கொவிட் -19 தாக்கத்தை அடுத்து 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களை…

கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம்!

Posted by - June 26, 2020
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே…

அரசியல் சாயம் பூசும் வகையில், கருத்துக்களை வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது!

Posted by - June 26, 2020
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, மதிப்பிற்குரிய காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக…

மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி!- அருந்தவபாலன்

Posted by - June 26, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால்…

தமிழக மீனவர்களை மீட்க ஈரான் சென்றடைந்தது இந்திய கடற்படை கப்பல்: 673 பேர் தூத்துக்குடி அழைத்து வரப்படுவார்கள்

Posted by - June 26, 2020
கரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் ஈரான்…

2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிப்பு

Posted by - June 26, 2020
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டன.

நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்- பண்ணையாளர்கள் கவலை

Posted by - June 26, 2020
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள்…