மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின் மூலம் பாடம் புகட்டுவோம்

Posted by - June 29, 2020
அபிவிருத்தி என்னும் பெயரில் எம் மக்களின் தனித்துவத்தை அழித்ததுடன், மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின்…

முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்கள்- தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள்

Posted by - June 29, 2020
கொரோனாவைரஸ் பாதுகாப்பு முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்களை பொறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

Posted by - June 29, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான…

இலங்கையர்கள் 13 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள்

Posted by - June 29, 2020
இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில்…

முகக்கவசத்தில் விக்னேஸ்வரனின் உருவப்படம்

Posted by - June 29, 2020
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி. பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் என்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவேன்- குணசீலன்

Posted by - June 29, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை

Posted by - June 29, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர்…

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெறுகிறது – மகேசன்

Posted by - June 29, 2020
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

Posted by - June 29, 2020
பெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ்…