பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

Posted by - July 9, 2020
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை – சிறீதரன்

Posted by - July 9, 2020
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…

இராணுவச் சோதனைச் சாவடிகள் -வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்கள்…..

Posted by - July 9, 2020
வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவுக்கு விருதும் பதக்கமும்

Posted by - July 9, 2020
இலங்கையின் 8ஆவது (2015-2019) பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட எம். பி க்களின் வரிசையில் நுவரெலிய மாவட்டத்தில் முதலாம் இடம் பிடித்தமைக்காக…

தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே முழு பொறுப்பு! -மேஜர் ஜெனரல் கபிலஹெந்தவிதாரன

Posted by - July 9, 2020
தேசிய பாதுகாப்பிற்கு ஜனாதிபதியே முழு பொறுப்பு என இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் கபிலஹெந்தவிதாரன…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை – இராணுவ தளபதி

Posted by - July 9, 2020
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல்…

சிறைக்கைதி எவ்வாறு கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டார்

Posted by - July 8, 2020
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி எவ்வாறு கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டார் என்பது இன்னமும் தெரியவரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள்…

காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு

Posted by - July 8, 2020
ஜஹ்ரான் ஹாசிமிற்கு எதிராக தீவிரவாதத்தை பரப்புகின்றமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஒரு சாதாரண குற்றவாளி போல நடத்தப்பட்டார்…

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Posted by - July 8, 2020
யாழ். நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம்…

இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

Posted by - July 8, 2020
இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும்…