நிலைமையை சரியான விதத்தில் மதிப்பிடாமல் தேர்தலை நடத்தினால் ஆபத்து – ருவான் விஜயவர்த்தன

Posted by - July 13, 2020
பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளுடன் உடனடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என ருவான் விஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சி – அடியோடு அழிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர்

Posted by - July 13, 2020
நாட்டில் பயங்கரவாதிகளின் ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும்…

கொவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடவும் – கஃபே வேண்டுகோள்

Posted by - July 13, 2020
கொவிட்-19 தொற்றின் போது தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதற்கு  அரசாங்கம் தாமதிக்கின்றது.

வடக்கின் களம் யாருக்கு பலம்?

Posted by - July 13, 2020
சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும்…

கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் வடக்கு மாகாணத்திலும் ஏற்படும் – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை

Posted by - July 12, 2020
பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும்,…

படையினரும் புலனாய்வாளர்களும் வடக்கில் திட்டமிட்டு முட்டுக்கட்டை : தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு

Posted by - July 12, 2020
பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும்,…

கிளிநொச்சியில் இருவர் கைது !

Posted by - July 12, 2020
கிளிநொச்சி-புலியன்பொக்கனெய் பகுதியில் கூர்மையான ஆயுதம் ஒன்றுடன்,உந்துருளியில் பயணித்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.

Posted by - July 12, 2020
ஏதோவந்திட்டம் கொஞ்சக்காலம் இருந்து உழைச்சுக்கொண்டு நாட்டுக்கு திரும்பிப்போவம் ஒவ்வொரு தமிழரும் புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் உச்சரித்த வார்த்தைதான் இது. உழைப்பு என்பது…

புனிதமிழந்த கோஷங்கள்

Posted by - July 12, 2020
அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம்…