சிறிலங்காவில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – ஐ.தே.க

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் மீண்டும் அதிகரித்திருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இதனைக் கட்டுப்படுத்த முடியாத தமது தோல்வியை…

சிறிலங்காவில் இதுவரை 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

Posted by - July 13, 2020
சிறிலங்காவில்  பொலன்னறுவை மாவட்டத்தில் நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ்…

தேர்தலை ஒத்திவைப்பது தேவையற்ற விடயம்

Posted by - July 13, 2020
நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டவாறு ஆகஸ்ட் 5 இல் தேர்தல் நடைபெறுமா? ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில்

Posted by - July 13, 2020
கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால் ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறுமா என்பதை அப்போதைய நிலைமையைப் பொறுத்தே முடிவு…

தேர்தலை பிற்போடவேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜனபெரமுன நிராகரித்து

Posted by - July 13, 2020
கடந்த சில நாட்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடவேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜனபெரமுன…

யாழ். வந்த பொலனறுவை வாசிக்கு கொரோனா அறிகுறி; தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல்

Posted by - July 13, 2020
யாழ்ப்பாணத்துக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த பொலனறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில்…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று; இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் ஊடக அறிக்கை

Posted by - July 13, 2020
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது- மக்கள் அச்சமடையவேண்டியதில்லை- அனில்ஜசிங்க

Posted by - July 13, 2020
கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் 428 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என…