ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்

Posted by - August 4, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர்…

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!

Posted by - August 4, 2020
தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு…

முருகன் சிலையை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - August 4, 2020
திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை…

அளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது! அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை

Posted by - August 4, 2020
அளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது. அதனால் வாக்காளர்கள் அச்சமின்றி…

யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார்

Posted by - August 4, 2020
யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர்…

வன்முறைகள் நிகழக்கூடும்! விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில்

Posted by - August 4, 2020
நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு

Posted by - August 4, 2020
  பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதுடன் 8 235 உத்தியோகத்தர்கள் பணிக்கமர்த்தப் பட்டுள்ளனர். விசேடமாக இம்முறை சிரேஷ்ட…

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

Posted by - August 4, 2020
தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா…. தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா.. இது எங்கள்…

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - August 4, 2020
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி நெல்லை வருகை

Posted by - August 4, 2020
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி நெல்லை வருகிறார். அப்போது அவர், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதுடன்,…