5000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை

Posted by - June 28, 2021
சமுர்த்தி பயனாளர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2 வீரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - June 28, 2021
இலங்கை கிரிக்கெட் அணியின், வீரர்கள் இருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ​தொடர்பில் அறிக்கை…

பசிலுடன் சேர்ந்த அமைச்சராகும் மைத்திரி

Posted by - June 28, 2021
பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன மற்றும் நாடாளுமன்ற…

பாம்பு தொல்லையுடன் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத அவல நிலையில் அரபா நகர் கொக்குலான் கல் மக்கள்

Posted by - June 28, 2021
பாம்பு தொல்லையுடன் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத அவல நிலையில் அரபா நகர் கொக்குலான் கல் மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத…

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை இன்று திறப்பதற்கு அனுமதி

Posted by - June 28, 2021
மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (28) காலையில் இருந்து மாலை 9 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல்

Posted by - June 28, 2021
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) ் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம்…

வாள்வெட்டு சம்பவம் – வாகனங்களுக்கு தீ வைப்பு

Posted by - June 28, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள்…

கொவிட் வகைகள் குறித்து மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி

Posted by - June 28, 2021
இலங்கையில்  பரவியுள்ள கொவிட் வகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - June 28, 2021
பொரளை கோதமிபுர பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபரை…

பசிலின் நாடாளுமன்ற பிரவேசம்- கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு

Posted by - June 28, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று மாலை கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில்…