15 வயது சிறுமி பணத்துக்காக விற்பனை-தாய் உட்பட 19 பேர் கைது

Posted by - June 30, 2021
கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர், பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர்…

தமிழர்களை சிறையிலடைக்கும் அரசாங்கம் சீனர்களுக்கு அனைத்திற்கும் அனுமதி வழங்குகின்றது – கஜேந்திரன்

Posted by - June 30, 2021
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை…

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்தமையை ஆளுந்தரப்பினர் ஏற்றக்கொண்டனர்

Posted by - June 30, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஆளுந்தரப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே பஷில் ராஜபக்ஷ…

‘பேஸ்புக்’கின் சந்தை மதிப்பு ரூ.74.24 லட்சம் கோடியாக உயர்வு

Posted by - June 30, 2021
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக பெடரல் வர்த்தக கமி‌ஷன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்கள்…

உற்பத்தி குறைவால் அதிகரிக்கும் பாக்கு விலை

Posted by - June 30, 2021
சந்தையில் தற்போது பாக்கின் விலை அதிகரித்துள்ளது.  உற்பத்தி குறைவடைந்தமையின் காரணமாகவே விலை அதிகரித்துள்ளதாக பாக்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியின் ஒதுக்கங்களை பலப்படுத்த இரண்டு நாணய இடமாற்று ஒப்பந்தங்கள்

Posted by - June 30, 2021
மத்திய வங்கியின் ஒதுக்கங்களை பலப்படுத்த, இந்தியாவிடம் இருந்து இரண்டு நாணய இடமாற்று ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளப்படவுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் 150 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

Posted by - June 30, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மேலும் 150 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்ளவுள்ளது.

தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை

Posted by - June 30, 2021
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை…