வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு!

Posted by - July 1, 2021
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.…

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது ரூ.15 லட்சம் ரொக்க பரிசு

Posted by - July 1, 2021
செங்கோட்டை அரசு மருத்துவமனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போதில் இருந்தே செயல்பட்டு வருகிறது.இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற…

தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - July 1, 2021
தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

உடன் அமுலாகும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

Posted by - July 1, 2021
நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(01) அதிகாலை 6 மணி…

கோண்டாவிலில் வன்முறைக் கும்பலால் 4 பேர் படுகாயம்-ஒருவரது கை துண்டிப்பு!

Posted by - July 1, 2021
கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில்  4 பேர்…

டெல்டா வைரசுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி செயல்படுகிறது – அமெரிக்கா கண்டுபிடிப்பு

Posted by - July 1, 2021
கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இந்த தடுப்பூசி நோய்…

இந்தியா, பிரேசில், ஈரான் உள்பட 16 நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

Posted by - July 1, 2021
கோவேக்சின் தடுப்பூசிகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கூடுதல் சப்ளைக்கான கோரிக்கைகள் வந்துள்ளன.கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில்…

பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு

Posted by - July 1, 2021
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 4ம் அலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார்.

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து, கர்ப்பிணி உள்பட 7 பேர் பலி

Posted by - July 1, 2021
இத்தாலியில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 46 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் மேலும் 9…

மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Posted by - July 1, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு…