பருத்தித்துறையில் 12 பேருக்குக் கொரோனா!

Posted by - July 4, 2021
யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களிடம் எழுமாற்றாக நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 12 பேருக்குக்…

அரிசியின் விலை குறைவடையும்-துமிந்த பிரியதர்ஷன

Posted by - July 4, 2021
siஎதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என்று நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.…

கொழும்பு துறைமுக நகர் வளாகத்தை மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம்!

Posted by - July 4, 2021
கொழும்பு துறைமுக நகர வளாகம்´ நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்…

ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் தயாராகிறது

Posted by - July 4, 2021
இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக,ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு…

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

Posted by - July 4, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.…

யாழ் மாவட்டத்திற்கு நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்!

Posted by - July 4, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.…

போரை ஒழிக்க ஒன்றிணைந்தது போல வைரஸை அழிப்போம் – நிமல் லன்சா

Posted by - July 4, 2021
நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. அதனையடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவலால் பாதிப்புக்களை…

சிறுமி கடத்தல் விவகாரம்- இணையத்தளத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

Posted by - July 4, 2021
15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நாட்டில் மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்!

Posted by - July 4, 2021
நாட்டில் இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Posted by - July 4, 2021
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.