மன்னாரில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!

Posted by - July 14, 2021
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய காவல்துறை…

புதுக்குடியிருப்பில் வாள்வெட்டால் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட மூவர் படுகாயம்! 5 பேர் கைது!

Posted by - July 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் இளம்…

யாழ்.வல்வெட்டித்துறையில் 48 பேருக்கு கோரோனா!

Posted by - July 14, 2021
வல்வெட்டித்துறையில் இன்று 38 பேர் உட்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட…

வவுனியா-கொழும்பு பேருந்து திருப்பியனுப்பப்பட்டது

Posted by - July 14, 2021
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.…

வவுனியா நெடுங்கேணியில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - July 14, 2021
வவுனியா வடக்கு – நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், தாதியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் – பவித்ரா வன்னியராச்சி

Posted by - July 14, 2021
நாடு தழுவிய ; ரீதியில் உள்ள வைத்திசாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை ;…

கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி – மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை

Posted by - July 14, 2021
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது.

கிளிநொச்சி யூனியன்குளம் குடியிருப்பில் யேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் இடர்கால உதவிகள்.

Posted by - July 14, 2021
கிளிநொச்சி யூனியன்குளம் குடியிருப்பில் உள்ள 58 குடும்பங்களிற்கு யேர்மன் வாழ் தமிழ் உறவுகளினால் கொரோனா இடர்கால உலர் உணவுப்பொதிகள் இன்றைய…

வேட்பாளர்களுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிக்க யோசனை!

Posted by - July 14, 2021
தேர்தலில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம்…

விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் பேப்ரல் அமைப்பு

Posted by - July 14, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14)…