ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்தி, எமது ஊடக சங்கத்தினதும், அதில் பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, மட்டக்களப்பு…
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.