‘ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்’

Posted by - July 20, 2021
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்தி, எமது ஊடக சங்கத்தினதும், அதில் பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, மட்டக்களப்பு…

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Posted by - July 20, 2021
பருத்தித்துறை – வல்லிபுரக்குறிச்சியில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர், பருத்தித்துறை மதுவரி திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணிலுக்கு முதல் தோல்வி

Posted by - July 20, 2021
‘அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, திருத்தப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையை நிலையியற்

கேரளா கஞ்சாவினைக் கடத்தியவர் கைது

Posted by - July 20, 2021
கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் நேற்றைய தினம்…

நம்பிக்கையில்லா பிரேரணை; இன்று வாக்கெடுப்பு

Posted by - July 20, 2021
ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி

Posted by - July 19, 2021
மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு…

புளியம்பொக்கணையில் மோட்டார்சைக்கிளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Posted by - July 19, 2021
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சுகாதார சேவை பணியாளர்கள் போராட்டம்!

Posted by - July 19, 2021
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் ஆகியோர் தமக்கு அநீதி